தற்போது உள்ள தண்ணீர் தட்டுப்பாடு, ஆட்கள் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் பலரும் தவித்து வருகின்றனர். அதிலும் விவசாயத்தில் இந்த பிரச்சனை அதிகம் உள்ளது. அவர்களுக்கெல்லாம் நம்பிக்கைக் கொடுத்து வருவது மரம் வளர்ப்பு.
கரடு முரடான நிலங்களில் மரம் வளர்த்தால் நிலம் வளமாகும்.
மரங்களின் இத்தகைய சிறப்புகளை அனைவரும் அறிந்து கொள்ள எங்களின் ஒரு சிறிய முயற்சி... PDF வடிவில்....
இந்த PDFல் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள்..
மரக்கன்றுகள் தேர்வு செய்யும் முறை
பாதுகாப்பு கூண்டு அமைக்கும் முறை
மரங்களின் சாகுபடி முறை
இயற்கை முறையில் மரங்கள் பராமரிப்பு
மரங்களின் பயன்கள்
மேற்கண்ட தகவல்கள் மிகச்சிறந்த முறையில் அனைவரும் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே மரங்கள் வளர்ப்பதால் சுற்றுச்சூழல் மேம்படும். காற்று மாசு குறையும். பருவமழை தவறாமல் பெய்யும் என்பதை நாம் அறிந்ததே...
இருப்பினும் அத்தகைய சிறப்புகள் மட்டுமின்றி, நமது பொருளாதாரத்திற்கும் வழிவகை செய்யக்கூடியதாக மரங்கள் வளர்ப்பு அமையும்.
அதிலும், தென்னை, சவுக்கு, செம்மரம், தேக்கு, பாக்கு, புளி உள்ளிட்டவை மூலம் பெருமளவில் லாபம் ஈட்டலாம்.