வருடம் முழுவதும் லாபம் தரும் மலர் பயிர்கள் சாகுபடி முறைகள்
Price
Rs.100/- Offer Price : Rs.10/-
Pages
60+
PDF Details
விவசாயத்தில் பயிர் சாகுபடி என்பது பயிர்கள் நடவு செய்த பின், பூ பூத்து, பிஞ்சுகள் தோன்றி பிறகு காய்கள் அல்லது பிற விளைபொருட்கள் கிடைக்கும். அதன் மூலமாகவே லாபம் பெற முடியும். ஆனால் இத்தகைய வழிமுறைகள் இல்லாமல் பூக்களிலிருந்தே லாபம் பெற்று தருவது தான் மலர் பயிர்கள்.
இந்த மலர் பயிர்களிலும் அதிக பயன்கள் காணப்படுகின்றன. அத்தகைய மலர் பயிர்கள் மற்றும் அவற்றை பயிர் செய்யும் முறை குறித்து தெளிவாக அறிந்து கொள்ள ஒரு PDF இதோ...
மல்லிகை
சம்பங்கி
முல்லை
சூரியகாந்தி
ரோஜா
ஜாதிமல்லி
செண்டுமல்லி
ரோஸ்மேரி
செம்பருத்தி
வாடாமல்லி
இந்த PDF-ல் இதுபோன்ற பல மலர் சாகுபடிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த PDFன் மூலம் முன் அனுபவம் இல்லாதவர்கள் கூட எளிதாக மலர் பயிர்களை சாகுபடி செய்து பயன்பெற முடியும்.
இதில் மலர் பயிர்கள் பற்றி யாரும் இதுவரை அறிந்திடாத தகவல்களும் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதாவது அனைத்து பயிர்களின் சிறப்பம்சங்களும் இந்த PDF ல் கொடுக்கப்பட்டுள்ளது.
மலர் பயிர்கள் மூலம் என்னென்ன மருத்துவ பயன்கள் நமக்கு கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் எவ்வித செயற்கை உரங்களும் இன்றி முற்றிலும் இயற்கையாக சாகுபடி செய்து பயன்பெறும் விதமாக இந்த PDFஅமைந்துள்ளது.
மேலும் இந்த PDFன் மூலம் மலர் பயிர்களின் சாகுபடி குறித்த நுட்பங்களை, அனைவரும் மிகமிக எளிமையாக மற்றும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.